TNPSC Thervupettagam

சர்வசக்தி நடவடிக்கை

January 20 , 2024 182 days 170 0
  • இந்திய இராணுவம் ஆனது, சர்வசக்தி நடவடிக்கை எனப்படும் பெரிய அளவிலான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
  • இந்த நடவடிக்கையானது, வனப் பகுதியில் மறைந்திருந்து தீவிரவாத நடவடிக்கைகளைப் பரப்பி வரும் தீவிரவாதிகளை வெளியேற்றுவதற்காக பூஞ்ச் -ரஜோரி பகுதியில் மேற்கொள்ளப் பட்டது.
  • 2003-04 ஆம் ஆண்டு இதே பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்ப் வினாஷ் என்ற ஒரு நடவடிக்கையினை மாதிரியாக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்