TNPSC Thervupettagam

சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் - செப்டம்பர் 21

September 28 , 2024 17 hrs 0 min 12 0
  • இந்த நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • கடலோரத் தூய்மை மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் மீது மாசுபாட்டின் மிகவும் பாதகமான தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Sea the Change’ என்பதாகும்.
  • இந்தியக் கடலோரக் காவல்படையானது 2006 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இந்த நாளின் அனுசரிப்பினை ஒருங்கிணைத்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்