TNPSC Thervupettagam

சர்வதேசக் கடலோரத் தூய்மை நாள் - செப்டம்பர் 17

September 19 , 2022 706 days 277 0
  • இந்தத் தினமானது பாரம்பரியமாக செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.
  • கடலோரத் தூய்மை தினமானது கடல் பாதுகாப்பு அமைப்பால் நிறுவப்பட்டது.
  • 1986 ஆம் ஆண்டில் முதலாவது சர்வதேசக் கடலோரத் தூய்மை தினம் அனுசரிக்கப் பட்டது.
  • பெருங்கடல் பகுதிகள், கடற்கரையோரங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பது மற்றும் அவற்றால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்வதை இந்தத் தினம் ஒரு நோக்கமாகக் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்