சர்வதேசக் காவல் துறை - பொதுச் சபை
October 22 , 2019
1768 days
600
- 91வது சர்வதேசக் காவல் துறையின் பொதுச் சபையை இந்தியா 2022 ஆம் ஆண்டில் நடத்த இருக்கின்றது.
- இந்த ஆண்டில் சிலியின் சாண்டினாகோவில் நடைபெற்ற பொதுச் சபையில் இந்தியாவின் முன்மொழிவுக்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது .
- இந்தியா சுதந்திரமடைந்ததின் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தச் சந்திப்பு நடைபெற இருக்கின்றது.
- இதற்கு முன்பு, சர்வதேசக் காவல் துறையானது 1997 ஆம் ஆண்டில் இந்தியாவில் பொதுச் சபையை நடத்தியது.
- மத்தியப் புலனாய்வு அமைப்பானது இந்தியாவில் சர்வதேசக் காவல் துறையை நாட்டின் தேசிய மத்திய அமைப்பாக பிரதிநிதித்துவப் படுத்துகின்றது.
Post Views:
600