TNPSC Thervupettagam

சர்வதேசப் பிரதிநிதி தினம் – ஏப்ரல் 25

April 29 , 2023 482 days 150 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அதன் பேராளர்களின் பங்கு பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 50 நாடுகளைச் சேர்ந்தப் பிரதிநிதிகள் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் ஒன்று கூடினர்.
  • முதல் கூட்டத்திற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதியன்று, அந்த 50 நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உருவாக்க சாசனத்தில் கையெழுத்திட்டன.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 02 ஆம் தேதியன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இந்த நாளினை நிர்ணயித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்