TNPSC Thervupettagam

சர்வதேசப் புலம்பெயர்ந்தோர் தினம் – டிசம்பர் 18

December 23 , 2020 1346 days 509 0
  • இந்தத் தினமானது  உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அங்கீகரிக்க செய்கின்றது.
  • 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மனிதனின் நடமாட்டத்தை மறு கற்பனை செய்தல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்