TNPSC Thervupettagam

சர்வதேசப் புலிகள் தினம் – ஜூலை 29

July 30 , 2023 390 days 185 0
  • இது அருகி வரும் புலி இனங்கள் பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நாள் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டின் போது புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட நாடுகளால் நிறுவப் பட்டது.
  • 2022 ஆம் ஆண்டிற்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு உறுதி பூண்டுள்ள Tx2 கூட்டணியினை உருவாக்குவதற்கு புலிகளை அதிக எண்ணிக்கையில் கொண்ட 13 நாடுகள் கை கோர்த்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்