இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “தலைமைத்துவத்தில் பெண்கள் : கோவிட் – 19 உலகில் சமத்துவ எதிர்காலத்தை அடைதல்” என்பதாகும்.
ஐக்கிய நாடுகள் சபையானது 1975 ஆம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் ஆண்டிலிருந்து சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கொண்டாடி வருகின்றது.
1977 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மார்ச் 08 ஆம்தேதியை பெண்கள் உரிமைகள் மற்றும் உலக அமைதிக்கான ஐக்கிய நாடுகள் தினமாக அனுசரிக்குமாறு அதன் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது.