TNPSC Thervupettagam

சர்வதேச அகிம்சை தினம் - அக்டோபர் 02

October 6 , 2023 321 days 176 0
  • 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது காந்தி அவர்களின் கொள்கைகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில் இந்த நாளினை நியமித்தது.
  • இந்த நாள் "கல்வி மற்றும் பொது விழிப்புணர்வு மூலம் அகிம்சை செய்தியை பரப்பச் செய்வதற்கான" ஒரு நிகழ்வாகும்.
  • இது "உலகளவில் பொருந்தும் அகிம்சை கொள்கை" மற்றும் "அமைதி, சகிப்புத்தன்மை, புரிதல் மற்றும் அகிம்சை ஆகியவற்றின் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான" அதன் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
  • மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி குஜராத்தின் போர்பந்தர் எனுமிடத்தில் பிறந்தார்.
  • 1930 ஆம் ஆண்டில், காந்தி அவர்கள் டைம் இதழால் ஆண்டின் சிறந்த நபராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்