TNPSC Thervupettagam

சர்வதேச அரசுமுறை அதிகாரிகள் தினம் - அக்டோபர் 24

October 27 , 2022 668 days 213 0
  • பண்டைய காலத்திலிருந்தே உலகை வடிவமைப்பதிலும், நமது புவியை வாழ்வதற்குச் சிறந்த இடமாக மாற்றுவதிலும் அரசுமுறை அதிகாரிகள் ஆற்றியப் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
  • பொது மக்களிடையே அரசுமுறை அதிகாரிகளின் வாழ்க்கையின் கண்ணோட்டம் மற்றும் சகவாழ்வு ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • முதல் சர்வதேச அரசுமுறை அதிகாரிகள் தினமானது 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று பிரேசிலியாவில் கொண்டாடப்பட்டது.
  • இந்தத் தினமானது இந்தியக் கவிஞர்-அரசுமுறை அதிகாரி K.அபய் அவர்களால் முன் மொழியப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்