சமீபத்தில் சர்வதேச ஆற்றல் பாதுகாப்புக் கருத்தரங்கு – 2020 ஆனது உலகத் தீவிரவாத எதிர்ப்பு ஆணையத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
இது தீவிரவாதம் குறித்து தேசியப் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய மனச் சான்று ஆகிய விவகாரங்கள் மீதான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக பொது நலன் சார்ந்த தனிநபர்களினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற கொள்கை வகுக்கும் நிறுவனமாகும்.