TNPSC Thervupettagam

சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினம் - மே 22

May 25 , 2024 55 days 80 0
  • இது 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இரண்டாவது குழுவால் நிறுவப் பட்டது.
  • முதலில், உயிரியல் பன்முகத்தன்மை தொடர்பான உடன்படிக்கை நடைமுறைக்கு வந்த தினத்தைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 29 ஆம் தேதியன்று இந்தத் தினம் கொண்டாடப் பட்டது.
  • இருப்பினும், 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று, 1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோ புவி உச்சி மாநாட்டில் இந்த உடன்படிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டதன் நினைவாக மே 22 ஆம் தேதியன்று இத்தினம் மாற்றப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Be Part of the Plan" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்