TNPSC Thervupettagam

சர்வதேச எழுத்தறிவு தினம் – 8 செப்டம்பர்

September 10 , 2021 1083 days 370 0
  • 1966 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பானது செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அறிவித்தது.
  • இந்த ஆண்டின் கருப்பொருள் ‘Literacy for a human-centered recovery, Narrowing the digital divide’ (மனிதனை மையப்படுத்திய ஒரு மீட்சிக்காக வேண்டி எழுத்தறிவு, எண்ம எழுத்தறிவின் இடைவெளியினைக் குறைப்பது) என்பதாகும்
  • ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்கு 4 மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஐ.நா.வின் 2030 ஆம் ஆண்டிற்கான இலக்கில் கல்வியறிவுப் பிரச்சினை ஒரு முக்கிய அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்