இது உலக அளவிலும் நமது சொந்த உள்ளூர் சமூகத்திற்குள்ளும் இருக்கும் கல்வியறிவுப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டானது “கோவிட் – 19 நோய்த் தொற்றுப் பிரச்சினையில் கல்வியறிவுக் கற்பித்தல் மற்றும் கற்றல்” என்பதின் மீது கவனம் செலுத்துகின்றது.
இந்தத் தினமானது 1966 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவினால் பறைசாட்டப் பட்டது.