November 5 , 2018
2133 days
576
- கணிதவியலாளர் மற்றும் சூப்பர் 30 என்பனவற்றின் நிறுவனரான ஆனந்த் குமார் “சர்வதேச கல்வி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
- கல்வித் துறையில் சிறந்த பங்களிப்பிற்காகவும் பல திறமையான மாணவர்களின் வாழ்வை எழுச்சி பெறச் செய்ததற்காகவும் இவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
Post Views:
576