TNPSC Thervupettagam

சர்வதேச சிங்கப்பூர் பளுதூக்குதல் போட்டி – 2022

March 2 , 2022 871 days 448 0
  • 2022 ஆம் ஆண்டு சர்வதேச சிங்கப்பூர் பளுதூக்குதல் போட்டியில் 6 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம்  உட்பட 8 பதக்கங்களைச் சேர்த்து இந்தியா தனது பங்கேற்பினை முடித்துக் கொண்டது.
  • சர்வதேச சிங்கப்பூர் போட்டிக்குப் பதிவு செய்த எட்டு இந்திய பளுதூக்கும் வீரர்களும் 2022 ஆம் ஆண்டு பர்மிங்காம் காமன் வெல்த் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான ஒரு வாய்ப்பினைப் பெற்றனர்.
  • 2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கு இந்தியா சார்பாக பங்கேற்க மொத்தம் 12 பளுதூக்கும் வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்