உலகச் சுங்க அமைப்பின் தொடக்க அமர்வை நினைவு கூரும் வகையில் இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்த அமர்வானது 1953 ஆம் ஆண்டில் இதே தேதியில் நடைபெற்றது.
இந்த தினமானது சுங்க அதிகாரிகளின் முக்கியத்துவம் மற்றும் எல்லைகளைத் தாண்டிய சரக்குப் போக்குவரத்தில் அவர்களின் பங்கு பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.