TNPSC Thervupettagam

சர்வதேச சூரியகாந்தி விதை மற்றும் எண்ணெய் மாநாடு

July 8 , 2019 1839 days 685 0
  • இந்தியாவானது 3வது சர்வதேச சூரியகாந்தி விதை  மற்றும் எண்ணெய் மாநாட்டை வரும் ஜூலை 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மும்பையில் நடத்தவிருக்கின்றது.
  • முதல் 2 மாநாடுகளானது முறையே சீனா மற்றும் உக்ரைனில் நடத்தப் பட்டது.
  • சூரியகாந்தி எண்ணெயை மிக அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா ஆகும்.
  • சர்வதேச சூரியகாந்தி எண்ணெய் கூட்டிணைவானது சீனா, உக்ரைன், ரஷ்யா, ஹங்கேரி, ஸ்பெயின் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளின் தேசிய கூட்டிணைவுகள் மற்றும் நிறுவனங்களால் 2015 ஆம் ஆண்டில் ரோம் நகரில் உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்