TNPSC Thervupettagam

சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினம்

April 30 , 2019 1979 days 501 0
  • ஏப்ரல் 26 அன்று உலகம் முழுவதும் சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஏப்ரல் 26 ஆம் தேதியை சர்வதேச செர்னோபில் பேரழிவு நினைவு தினத்தை அனுசரிப்பதற்கான ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
  • இத்தினமானது 1986 ஆம் ஆண்டில் உக்ரைனின் செர்னோபில் அணுசக்தி ஆலையில் ஏற்பட்ட விபத்தை அனுசரிக்கின்றது.
  • மூன்று நாடுகளில் உள்ள ஏறத்தாழ 8.4 மில்லியன் மக்கள் இந்தக் கதிர்வீச்சினால் பாதிப்புக்கு உள்ளாக்கப் பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்