TNPSC Thervupettagam

சர்வதேச தொண்டு தினம் - செப்டம்பர் 05

September 6 , 2023 351 days 171 0
  • அன்னை தெரசா என்று அழைக்கப்படும் அன்னை மேரி தெரசா போஜாக்ஷியு அவர்கள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 05 ஆம் தேதியன்று காலமானார்.
  • தனது வாழ்நாள் முழுவதும் ஏழை எளிய மக்களுக்குச் சேவை செய்த இவருக்கு ஒரு கௌரவமளிக்கும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள ஏழை மக்களுக்கு தனது மகத்தான சேவையை வழங்கிய அவர் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி என்ற அறக்கட்டளையினையும் நிறுவச் செய்தார்.
  • அவரதுப் பணிகளுக்காக, 1979 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்