இது தொற்றுநோய்களின் அனைத்து நிலைகள் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் எதிர்காலத்தில் தோன்ற உள்ள பெருந்தொற்றுகளுக்கு உலகினைத் தயார்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தினமானது முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் தேதியன்று உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றினால் அனுசரிக்கப் பட்டது.