மகாராஷ்டிராவைச் சேர்ந்த லாவ்னி கலைஞரான, ஃபுல்பாரி தாலுக்காவைச் சேர்ந்த சுமித் பாலே துபாயில் நடைபெற்ற ஒரு சர்வதேச நாட்டுப்புறக் கலை விழாவில் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
லாவ்னி என்பது மகாராஷ்டிராவில் பிரபலமான ஒரு இசை வகையாகும்.
இது பாரம்பரியப் பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றின் ஒரு கலவையாகும்.
இது குறிப்பாக தோல்கி எனும் ஒரு தாள வாத்தியத்தின் தாளத்திற்கு ஏற்ப நிகழ்த்தப் படுகிறது.