சர்வதேசக் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலை நாட்டச் செய்வதற்காக பாடுபடும் அமைப்புகளை நினைவுகூ ருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் தேதியன்று, 120 நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனம் என்ற தலைப்பிடப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த நிறுவனமானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்று அறியப்பட்டது.
இது 2002 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
ரோம் சாசனத்தில் கையெழுத்திட்டதைக் கொண்டாடும் வகையில், சர்வதேச நீதிக்கான உலக தினம் அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகிறது.