TNPSC Thervupettagam

சர்வதேச பனிச்சிறுத்தை தினம் - அக்டோபர் 23

October 27 , 2022 668 days 182 0
  • பனிச்சிறுத்தைகளைப் பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிஷ்கெக் பிரகடனத்தை 12 நாடுகள் ஏற்றுக் கொண்டதன் மூலம் இந்த தினமானது உருவாக்கப் பட்டது.
  • 2013 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதியன்று 12 நாடுகள் ஒன்றிணைந்து பனிச் சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்கான பிஷ்கெக் பிரகடனத்திற்கு ஒப்புதல் அளித்தன.
  • பனிச் சிறுத்தை 12 நாடுகளில் காணப்படுகிறது.
  • அவை இந்தியா, நேபாளம், பூடான், சீனா, மங்கோலியா, ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்