TNPSC Thervupettagam
May 28 , 2023 420 days 1169 0
  • ஜார்ஜி கோஸ்போடினோவின் நாவலான "டைம் ஷெல்டர்" ஆனது 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசைப் பெற்று ள்ளது.
  • இந்தப் புகழ்பெற்ற இலக்கிய விருதானது முதல் முறையாக ஒரு பல்கேரிய நாவலுக்கு வழங்கப்படுகிறது
  • இது முதலில் 2020 ஆம் ஆண்டில் பல்கேரிய மொழியில் வெளியிடப்பட்டது.
  • இது ஏஞ்சலா ரோடெல் என்பவரால் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது ஆகும்
  • அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரியச் சிகிச்சையை வழங்குவதைப் பற்றி டைம் ஷெல்டர் நாவல் குறிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்