TNPSC Thervupettagam

சர்வதேச புலிகள் தினம் - ஜூலை 29

July 30 , 2018 2251 days 707 0
  • புலிகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் ஜூலை 29 அன்று சர்வதேச புலிகள் தினம் (உலக புலிகள் தினம் என்றும் அறியப்படுகிறது) கொண்டாடப்படுகிறது.
  • 2010ம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டில் சர்வதேச புலிகள் தினம் நிறுவப்பட்டது.
  • ஆசிய லூனார் காலண்டரின் அடுத்த புலிகளின் வருடமான 2022-ல் புலிகளின் எண்ணிக்கையினை இரட்டிக்கச் செய்யும் நோக்கத்துடன புலிகள் பாதுகாப்பு மீதான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அறிவிப்பு இந்த உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்