TNPSC Thervupettagam

சர்வதேச பொதுத் தகவல் அணுகல் தினம் - செப்டம்பர் 28

September 30 , 2022 695 days 256 0
  • யுனெஸ்கோ அமைப்பானது 2015 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதியன்று, செப்டம்பர் 28 ஆம் தேதியினை சர்வதேச பொதுத் தகவல் அணுகல் தினமாக அறிவித்துள்ளது.
  • பொதுத் தகவல் அணுகல் என்பது வளமான மற்றும் உள்ளார்ந்த அறிவுசார் சமூகங்களுக்காகத் தகவல்களைத் தேட, பெற மற்றும் வழங்குவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்று பொருளாகும்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "செயற்கை நுண்ணறிவு, மின் ஆளுமை மற்றும் தகவல் அணுகல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்