TNPSC Thervupettagam

சர்வதேச மக்களாட்சி தினம் - செப்டம்பர் 15

September 17 , 2019 1839 days 1153 0
  • வருடாந்திர சர்வதேச மக்களாட்சி தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகின்றது.
  • செப்டம்பர் 15 ஆம் தேதியை சர்வதேச மக்களாட்சி தினமாகக் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இத்தகைய முதலாவது தினமானது 2008 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
  • மக்களாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும் ஊக்குவிக்கவும் இத்தினமானது கொண்டாடப்படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருத்துரு "பங்கேற்பு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்