TNPSC Thervupettagam

சர்வதேச மனசாட்சித் தினம் - ஏப்ரல் 05

April 12 , 2024 98 days 141 0
  • 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் தேதியன்று முதல் சர்வதேச மனசாட்சித் தினம் கொண்டாடப் பட்டது.
  • மனசாட்சி என்பது எது சரி எது தவறு என்று பகுத்தறியும் ஒரு நபரின் திறன் ஆகும்.
  • இது ஒருவர் மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்க வேண்டும் அத்துடன் மற்ற உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனசாட்சியுடன் வாழச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "அன்பு மற்றும் மனசாட்சியுடன் கூடிய அமைதி கலாச்சாரத்தை ஊக்குவித்தல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்