TNPSC Thervupettagam

சர்வதேச மாங்கனித் திருவிழா

July 11 , 2018 2200 days 717 0
  • புது தில்லியின் டில்லி ஹாட்டில் ஜனக்புரியில் 30வது சர்வதேச மாங்கனித் திருவிழா ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியை டெல்லி சுற்றுலாத்துறை மற்றும் போக்குவரத்து வளர்ச்சி மாநகராட்சிக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. இவற்றுடன்
    • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (APEDA – The Agricultural and Processed Food Products Export Development Authority)
    • தேசிய தோட்டக்கலை வாரியம் மற்றும்
    • புதுதில்லி மாநகராட்சி மன்றம்
ஆகியவை இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தியது.
  • இந்தியாவின் டெல்லியில் மாங்கனிகளை காட்சிப்படுத்தும் இரண்டு நாள் சர்வதேச மாங்கனித் திருவிழா கோடைக் காலத்தின் தொடக்கத்தில் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. 1987ஆம் ஆண்டு முதல் இத்திருவிழா நடைபெறுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்