மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் அரசியல், சமூகம் மற்றும் பொருளாதார முரண்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கடைபிடிக்கப் படுவதற்கான நடைமுறை என்பது 1992 ஆம் ஆண்டில் முதல் முறையாகத் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு ‘உள்ளார்ந்த மேற்பாட்டிற்கான பரிமாற்றத் தீர்வுகள்: அணுகக்கூடிய மற்றும் சமமான உலகினை மேம்படுத்துவதில் புதுமையின் பங்கு' என்பதாகும்.