சர்வதேச யோகா திருவிழாவானது ரிஷிகேஷ் நகரில் உத்தரகாண்டின் வேளாண் துறை அமைச்சரான சுபோத் உன்னியல், அகில பாரதிய அகாடா பரிசத்தின் தலைவரான நரேந்திர கிரி மற்றும் பதஞ்சலி யோகா பீடத்தின் தலைவரான ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இது மார்ச் 01 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இது ஏழு நாட்கள் நடைபெறும் ஒரு சர்வதேச யோகா திருவிழாவாகும்.
இந்தத் திருவிழாவானது உத்தரகாண்ட் சுற்றுலாத் துறை மேம்பாட்டு வாரியம் மற்றும் கார்வால் மண்டல் விகாஸ் நிகம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப்படுகின்றது.