TNPSC Thervupettagam

சர்வதேச யோகா மாநாடு

October 11 , 2017 2473 days 852 0
  • 3வது சர்வதேச யோகா மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
  • இந்த வருட யோகா மாநாட்டின் கருத்துரு- “ஆரோக்கியத்திற்காக யோகா” (Yoga for wellness).
  • ஜீன் 21-ஆம் தேதியினை சர்வதேச யோகா தினமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்ட முழு ஆண்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகளை மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஒருங்கிணைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்