TNPSC Thervupettagam

சர்வதேச வண்ண நீர்த் திருவிழா 2018 – ஆகஸ்ட் 23

August 27 , 2018 2223 days 508 0
  • ஆகஸ்ட் 23ல் ராஞ்சியின் ஆடுரே இல்லத்தில் 2018ஆம் ஆண்டிற்கான வண்ண நீர்த் திருவிழா தொடங்கியது.
  • 5 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் நோக்கம் உள்ளூர் கலைஞர்களை சர்வதேச கலையுடன் தொடர்புபடுத்துகிறது. மேலும் இது ஜார்க்கண்ட் மாநிலத்தின் சிறந்த கலை மற்றும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது.
  • இத்திருவிழாவை ஜார்க்கண்ட் மாநில கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்