இந்நாள் முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்டது.
இத்தினத்தின் 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “காடுகளின் மறுசீரமைப்பு : மீட்சி மற்றும் நல்வாழ்விற்கான பாதை” என்பதாகும்.
இந்நாளினைக் கடைபிடிக்க தொடங்கிய அமைப்புகள், காடுகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியன ஆகும்.
இந்த வருடக் கருத்துரு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் மீள்விற்கான பத்தாண்டுடன் (2021-2030) பொருந்திப் போகின்றது. இது உலகமெங்கிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் அதனை மீளச் செய்வதற்குமான ஒரு அழைப்பு ஆகும்.
காடுகளுக்கான சர்வதேச வருடம் 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையால் தொடங்கப் பட்டது.