ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1992 ஆம் ஆண்டில் இந்த தினத்தினை அறிவித்தது.
வறுமையில் வாழும் மக்கள் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Building forward together : Ending persistent poverty, Respecting all people and our planet” (ஒன்றாக முன்னேறுதல் : நீடித்த வறுமையை ஒழித்தல், நமது மக்களையும் கிரகத்தையும் மதித்தல்) என்பதாகும்.