TNPSC Thervupettagam

சர்வதேச விலங்கு உரிமைகள் தினம் - டிசம்பர் 10

December 13 , 2020 1356 days 675 0
  • மனித கொடுங்கோன்மையால் பாதிக்கப்பட்ட விலங்குகளை நினைவில் கொள்வதும், விலங்குகளின் உரிமைகள் பற்றிய உலகளாவியப் பிரகடனத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதும் இதன் நோக்கமாகும்.
  • இது 1998 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த வரலாற்றுப் பிரச்சாரத்தின் குறிக்கோள், மனித உரிமைகளை அங்கீகரிப்பதை உருவாக்குவது என்பதாகும், மேலும் கருணை மற்றும் மரியாதை என்பது அனைத்து உணர்வுள்ள உயிரினங்களுக்கும் பொதுவாக உரியது என்பதை மனிதகுலத்திற்கு அறிவுறுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்