குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், மறைந்த சவிதா கன்ஸ்வாலுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான நிலம் சார் சாகசங்கள் பிரிவில் டென்சிங் நோர்கே தேசிய சாகச வழங்கி (மறைவிற்குப் பின்) கௌரவித்தார்.
16 நாட்களுக்குள் எவரெஸ்ட் சிகரம் மற்றும் மகாலு சிகரம் இரண்டையும் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி என்ற வரலாற்றை சவிதா படைத்தார்.
அவர் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 04 ஆம் தேதியன்று ஒரு பனிச்சரிவு விபத்தில் உயிரிழந்தார்.