TNPSC Thervupettagam
January 5 , 2021 1331 days 855 0
  • இது ஒரு வான்குடை மிதவை (பாராசூட்) அமைப்பைக் கொண்டு உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, காற்றில் இறங்கக் கூடிய முதலாவது கலன் ஆகும்.
  • விமானத்திலிருந்துப் பாதுகாப்பாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பாராசூட்டானது சஹாயக்-என்.ஜி தண்ணீரில் பாதுகாப்பாக இறங்குவதைக் கட்டுப்படுத்தும்.
  • இதைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு மற்றும் அவென்டெல் என்ற ஒரு தனியார் நிறுவனம் ஆகியவற்றால் வடிவமைக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்