TNPSC Thervupettagam
January 16 , 2021 1320 days 501 0
  • மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சரான ஹர்ஷ வர்தன் அவர்கள் கடற்கரை ஆராய்ச்சி வாகனமான ”சாகர் அன்வேஷிகாவை” சென்னைத் துறைமுகத்தில் தொடங்கி வைத்தார்.
  • இந்த வாகனமானது சுற்றுச்சூழல் குறியீட்டை மேற்கொள்ளவும் கடற்கரையோரப் பகுதி மற்றும் கடல் பகுதியில் ஆழ அளவியலை மேற்கொள்வதற்காகவும் வேண்டி (நீருக்கடியில் உள்ளவற்றை ஆய்வு செய்ய) பயன்படுத்தப்பட உள்ளது.
  • இது சென்னையில் அமைந்துள்ள தேசியக் கடல் தொழில்நுட்ப மையத்தினால் ஆராய்ச்சிப் பயன்பாடுகளுக்கு வேண்டிப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • இது மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள டைட்டாகார்க் வாகன் என்ற ஒரு நிறுவனத்தால் கட்டமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்