TNPSC Thervupettagam

சாகர் பராக்கிரமா கட்டம்-IX

October 12 , 2023 283 days 217 0
  • பல்வேறு திட்டங்களின் மூலம் மீனவர்கள் மற்றும் இன்ன பிற பங்குதாரர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதனையும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • கடலோரச் சமூகங்கள், குறிப்பாக மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண்பது மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் மூலம் அவர்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துது ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் ஒன்பதாம் கட்டமானது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களுக்கான முன்னெடுப்புகளை உள்ளடக்கும்.
  • புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் இந்தக் கட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • ‘சாகர் பராக்கிரமா’ திட்டத்தின் முதல் எட்டு கட்டங்கள் எட்டு கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அமைந்த 4,115 கி.மீ. அளவிலான பகுதிகளில் செயல் படுத்தப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்