TNPSC Thervupettagam

சாகித்ய அகாடமியின் பாஷா சம்மன் விருது 2018

February 3 , 2018 2389 days 811 0
  • மாகாஹி மொழி எழுத்தாளரான ஷேஷ் ஆனந் மதுகருக்கு சாகித்ய அகாடமியின் 2018ஆம் ஆண்டிற்கான பாஷா சம்மன் (Basha Samman) விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதைப் பெறும் இரண்டாவது மாகாஹி மொழி எழுத்தாளர் இவரேயாவார்.
  • மாகாஹி மொழியின் “எக்லாவ்யா“ மற்றும் “மகாஹி புலாசல் ஹே“ போன்றவை இவரின் புகழ் பெற்ற படைப்புகளாகும்.

பாஷா சம்மன் விருது

  • நடப்பில் பொதுவாக சாகித்ய அகாடமி விருதானது இந்தியாவின் 24 பிராந்திய மொழிகளுக்கு வழங்கப்படுகின்றது.
  • ஆனால் பாஷா சம்மன் விருதானது சாகித்ய அகாடமியின் 24 மொழிகளுள் அல்லாது ஆனால் அவற்றிற்கு சமமாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பேசப்படும் பிற மொழிகளுக்கு வழங்கப்படுகின்றது.
  • சமவகையில் தங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பிற மொழி எழுத்தாளர்களும் (அதாவது சாகித்ய அகாடமியின் 24 மொழி தவிர்த்த பிற கவிஞர்கள்) உணர்வதற்காக வேண்டி பாஷா சம்மன் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்