சாகித் திவாஸ் – மார்ச் 23
March 26 , 2021
1253 days
569
- மார்ச் 23 அன்று பகத்சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகிய மூன்று விடுதலை போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
- இந்த மூவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் மார்ச் 23 ஆம் நாள் “சாகித் திவாஸ்” தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
- அவர்கள், J.P. சான்டர்ஸ் என்று ஆங்கிலேய காவல் அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப் பட்டனர்.
- இம்மூவரும் லாலா லஜபதி ராயின் இறப்பிற்குப் பழிவாங்க எண்ணினர்.
Post Views:
569