TNPSC Thervupettagam

சாகித் திவாஸ் – மார்ச் 23

March 26 , 2021 1253 days 569 0
  • மார்ச் 23 அன்று பகத்சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகிய மூன்று விடுதலை போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.
  • இந்த மூவருக்கும் மரியாதை செலுத்தும் வகையில் மார்ச் 23 ஆம் நாள் “சாகித் திவாஸ்” தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
  • அவர்கள், J.P. சான்டர்ஸ் என்று ஆங்கிலேய காவல் அதிகாரியை கொலை செய்த குற்றத்திற்காக தூக்கிலிடப் பட்டனர்.
  • இம்மூவரும் லாலா லஜபதி ராயின் இறப்பிற்குப் பழிவாங்க எண்ணினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்