TNPSC Thervupettagam

சாகிபுல் கானி – ரஞ்சி கோப்பை

February 22 , 2022 879 days 426 0
  • தான் அறிமுகமான முதல் போட்டியிலேயே மூன்று சதங்கள் அடித்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை இந்தியாவின் சாகிபுல் கானி பெற்றுள்ளார்.
  • இவர் ரஞ்சி கோப்பைப் போட்டியில் 341 ரன்கள் எடுத்தார்.  
  • இவர் பீகார் அணியினைச் சேர்ந்தவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்