சாபஹார் துறைமுகத்தின் கூட்டுப் பயன்பாடு குறித்த இந்தியா, ஈரான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையேயான முதலாவது முத்தரப்பு பணிக் குழுவின் சந்திப்பானது (Trilateral Working Group - TWG) நடத்தப் பட்டது.
இந்தியாவானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவினால் நடத்தப்பட இருக்கும் சர்வதேச கடல்சார் மாநாட்டின் ஒரு பகுதியாக “சாபஹார் தினத்தை” அனுசரிக்கப் பரிந்துரை செய்துள்ளது.