TNPSC Thervupettagam

சாலைப் பாதுகாப்பு நிதி

February 5 , 2019 1992 days 608 0
  • தமிழக முதல்வர் சாலைப் பாதுகாப்பு மீதான விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்காக பல்வேறு யுக்திகளை நிறைவேற்றிட 65 கோடிகள் அளவிற்கு மொத்தமாக ஒரு நிதியை ஒதுக்கியிருக்கின்றார்.
  • இந்த அறிவிப்பு பிப்ரவரி 4 முதல் 10 வரை தமிழகத்தில் அனுசரிக்கப்படவிருக்கும் வருடாந்திர சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி அறிவிக்கப்பட்டது.
  • இந்த வருடம் சாலை விபத்துகள் குறைவாக இருக்கும் 3 மாவட்டங்களின் காவல் ஆணையர்கள் “முதலமைச்சரின் பதக்கம்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்படுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்