TNPSC Thervupettagam

சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு தினம் - நவம்பர் 21

November 22 , 2021 1010 days 308 0
  • இத்தினமானது 1993 ஆம் ஆண்டில் ரோட் பீஸ் எனப்படும்  சாலை விபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கான ஒரு தொண்டு நிறுவனத்தினால்  தொடங்கப்பட்டது.
  • 2005 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை இத்தினத்தை ஏற்றுக் கொண்டு உள்ளது.
  • மற்ற நாடுகளை விட, இந்தியாவில் தான் சாலை விபத்துகளால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
  • தமிழகத்தில் தோழன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று, போக்குவரத்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் போன்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு 'நினைவில் கொள்ளுங்கள். ஆதரவு அளியுங்கள். செயல்படுங்கள்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்