TNPSC Thervupettagam
August 4 , 2020 1447 days 975 0
  • புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளரான சா. கந்தசாமி சமீபத்தில் காலமானார்.
  • கந்தசாமி 1968 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தனதுசாயாவனம்என்ற புதினத்தின் மூலம் தமிழ் இலக்கிய உலகத்திற்குள் நுழைந்தார்.
  • இவருடைய நாவலானவிசாரணை ஆணையமானதுசிறந்த தமிழ் புதினத்திற்கான 1998 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருதினை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்