TNPSC Thervupettagam

சிக்னல் மீன் கேரளாவில் கண்டுபிடிப்பு

November 16 , 2019 1709 days 664 0
  • கேரளப் பல்கலைக் கழகம் மற்றும் அமெரிக்காவின் பெருங்கடல் அறிவியல் அமைப்பு ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை சிக்னல் மீன் இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
  • இது கேரள கடற்கரைக்கு அருகே, லட்சத் தீவுக் கடலின் ஆழமானப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது டெரோப்சரோன் இன்டிகம் என்று அழைக்கப்படுகின்றது. இது இந்திய நீரில் காணப்படக் கூடிய இனத்தின் முதலாவது வகையாகும்.
  • இந்த சிக்னல் மீன் ஆனது வழக்கத்திற்கு மாறான வண்ண அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் மிகவும் சிறப்பு வாய்ந்த  முதுகுத் துடுப்புகளைப் புரட்டுவதன் மூலம் அதே இனத்தின் மற்ற மீன்களுடன் தொடர்பு கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்