TNPSC Thervupettagam

சிங்கப்பூர் தேர்தல்

July 14 , 2020 1504 days 592 0
  • கோவிட் – 19 உலக நோய்த் தொற்று சமயத்தில் தேசியத் தேர்தலை நடத்திய ஆசியாவில் உள்ள 2வது நாடு சிங்கப்பூர் ஆகும்.
  • தற்போது பிரதமராக இருக்கும் லீ ஹசைன் லூங் என்பவரது தலைமையிலான மக்கள் நடவடிக்கைக் கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற்றது.
  • மக்கள் நடவடிக்கைக் கட்சியானது 1965 ஆம் ஆண்டில் அந்நாடு விடுதலை அடைந்ததிலிருந்து அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதற்கு முன்பு, கோவிட் நோய்த் தொற்றின் போது தேர்தலை நடத்திய முதலாவது ஆசிய நாடு தென்கொரியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்